இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Friday, March 4, 2011

உருத்திரபுரத்தில் நடைபெற்ற இரங்கல் நிகழ்வுகள்

0 கருத்துக்கள்

கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலைய முன்னாள் அதிபரும் உருத்திரபுரம் சமூக நலனில் அக்கறையுள்ள பொதுப்பணியாளருமான திரு முருகேசு சண்முகராசா அவர்களின் நினைவாக நேற்று காலை உருத்திரபுரம் மகாவித்தியாலையத்தில் கருப்புக் கொடி ஏற்றப்ட்டதோடு இரங்கல் உரை நிகழ்வும் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அதுபோல நேற்று மாலை உருத்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானத்திலும் இரங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வளர்ச்சியிலும் கிராம அபிவிருத்திகளிலும் சமூக அக்கறை மற்றும் ஜக்கியத்தோடு ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட பணிகளை இந்த தலமுறை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஆசிரியரை முன்மாதிரியாக கொண்டு எமது கிராம வளர்ச்சி கட்டமைப்புகளில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள்:

Post a Comment