எத்தனையோ வலிகளுக்கு மத்தியிலும் மாணவர்களை சந்தோசமாக வைத்திருப்பதிலும் எதிர்காலம் நோக்கி வீரியமாக நகர்த்துவதிலும் உருத்திரபுரம் மகாவித்தியாலையம் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாடசாலைக்கான மதில் கட்டுதல் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவ விரும்பும் பாடசாலை பழைய மாணவர்கள் நேரடியாக பாடசாலை அதிபர் திருமதி சி.மீனா ஆசிரியையை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
புகைப்படங்கள் : மா.குருபரன்
0 கருத்துக்கள்:
Post a Comment