உருத்திரபுரம் மகா வித்திவைலயத்தில் கல்விகற்கின்ற மாணவர்களில் போர் காரணமாக தாய் தந்தை இருவரையும் இழந்தஇதந்தை இழந்து வறுமையில் வாடுகின்றஇதந்தை தடுப்புமுகாமில் இருக்கின்ற சூழ்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக கல்வி நிலைபாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட31(முப்பத்து ஒன்று) பேருக்கு முதலாவது கட்டமாக கற்றல் உபகரணம் மற்றும் பால்மா பைக்கற் வழங்கும் வைபவம் விஜயதசமி அன்று உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதுஇ
நிதி உதவி:- குணாவின் நண்பர்கள்.(பெயர் குறிப்பிட விரும்பவில்லை)
ஒழுங்கமைப்பு:-குணா
தரவுகள் உறுதிப்படுத்தியவர்கள்:-
1.மினா இதயசிவதாஸ்
(அதிபர் உருத்திரபுரம் மகா வித்தியாலயம்)
2.கிராமசேவைவையாளர் (உருத்திரபுரம்மேற்கு)
ஒழுங்கமைப்பு உதவி:-ம.சுகந்தன்இபெ.புண்ணியமுர்த்தி
தகவல் : உருத்திரபுரத்தில் இருந்து பிரதீஸ்
இப்படியான மனிதாபிமான மற்றும் கிராம வளர்ச்சிப்பணிகளில் இயலுமான அளவு அனைத்து நெஞ்சங்களையும் இணையுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி
வலைப்பதிவு ஆசிரியர்
மா.குருபரன்
0 கருத்துக்கள்:
Post a Comment